فَإِذَا
அவர்கள் அடைந்து விட்டால்
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
فَأَمْسِكُوهُنَّ
தடுத்து வையுங்கள் அவர்களை
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
فَارِقُوهُنَّ
நீங்கள் பிரிந்து விடுங்கள் அவர்களை
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
وَأَشْهِدُوا۟
இன்னும் சாட்சியாக்குங்கள்
وَأَقِيمُوا۟
இன்னும் நிலை நிறுத்துங்கள்
يُوعَظُ
உபதேசிக்கப் படுகின்றார்
مَن
எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ
وَٱلْيَوْمِ
மறுமை நாளையும்