يَٰٓأَيُّهَا
நம்பிக்கையாளர்களே!
إِذَا
நீங்கள் கூடிப்பேசினால்
وَٱلْعُدْوَٰنِ
வரம்புமீறும் காரியத்தையும்
وَمَعْصِيَتِ
மாறுசெய்வதையும்
وَتَنَٰجَوْا۟
கூடிப்பேசுங்கள்!
بِٱلْبِرِّ
நன்மையான விஷயத்தையும்
وَٱلتَّقْوَىٰ
இறையச்சம் மிகுந்த விஷயத்தையும்
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱلَّذِىٓ
எவன்/அவனிடம்தான்
تُحْشَرُونَ
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்